மெனிங் சந்தையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

Posted by - June 21, 2022
பேலியகொட மெனிங் சந்தையில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More

நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்

Posted by - June 21, 2022
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
Read More

வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்தாமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கு தொடரக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது – பந்துல

Posted by - June 21, 2022
சர்வதேச நாணயத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால் தற்போதுள்ளதை விட பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.…
Read More

ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

Posted by - June 21, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் தம்மை…
Read More

டொலருக்கு எரிபொருள் விநியோகம் – பொதுஜன பெரமுன

Posted by - June 21, 2022
வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.…
Read More

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Posted by - June 21, 2022
பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘உயிர்த்தெழுதல் – நீதியின் மக்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள்…
Read More

எதிர்பாராத விதத்தில் உயிரிழந்த நபர்

Posted by - June 21, 2022
பிலியந்தலை – ஹொரண வீதியில் கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More

ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - June 21, 2022
ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (20) மாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டெஸ்…
Read More

21 ஆவது திருத்தம் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு

Posted by - June 21, 2022
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், பொதுஜன…
Read More