பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு?

Posted by - June 26, 2022
எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. இன்று (26) முதல் அமுலுக்கு வரும்…
Read More

அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள்

Posted by - June 26, 2022
அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளை தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸார் கைது செய்தனர்.…
Read More

வரிசையில் காத்திருந்த மக்களை நெகிழ வைத்த எரிபொருள் நிலைய உரிமையாளர்

Posted by - June 26, 2022
இங்கிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மக்களை எரிபொருள் நிலைய உரிமையாளர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read More

7, 8 பில்லியன் கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது?

Posted by - June 26, 2022
இரண்டு, மூன்று ஆண்டுகள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என…
Read More

சிகிச்சைக்காக சென்ற அதிகாரி சிறைப்பிடிக்கப்பட்டார்

Posted by - June 26, 2022
சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்குச் சென்ற மாத்தறை பிரதேச்சபையின் பொது செயலாளர் ஒருவர், அந்த வைத்தியசாலை பணியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம்…
Read More

’மக்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவோம்’

Posted by - June 26, 2022
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எவ்வித தீர்வையும் முன்வைக்கவில்லை.
Read More

புதிதாக தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை –ரணில்

Posted by - June 25, 2022
உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில்…
Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் விஷேட அறிவிப்பு

Posted by - June 25, 2022
திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையால் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது…
Read More

தமிழக நிவாரண பொருட்களை வாங்க மறுத்த மக்கள்!

Posted by - June 25, 2022
இலங்கை மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள், உரிய வகையில் பங்கிடப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொட்டகலை, திம்புள்ள…
Read More