இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மீண்டும் உறுதியளித்தது இந்தியா!

Posted by - June 28, 2022
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில்…
Read More

மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல், விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து!

Posted by - June 28, 2022
மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் நாடு முழுவதும் விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை…
Read More

பதவியை துறக்க தயார் – சஜித்திற்கு பகிரங்க சவால் விடுத்தார் ஹரின்!

Posted by - June 28, 2022
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பகிரங்க சவால் விடுத்துள்ளார். மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு…
Read More

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகறை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி

Posted by - June 28, 2022
யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகறை மீள ஆர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு…
Read More

எரிபொருளை இறக்குமதி செய்து விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - June 28, 2022
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More

எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

Posted by - June 28, 2022
எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

எரிபொருள் கொள்வனவிற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய வங்கி இணக்கம்

Posted by - June 28, 2022
எரிபொருள் கொள்வனவிற்கு நிதியைஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளது.
Read More

வினோதமான முடிவுகளை எடுப்பதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும் – அனுரகுமார

Posted by - June 28, 2022
அத்தியாவசி சேவைகளிற்கு மாத்திரம்  எரிபொருட்களை வழங்குவது என்ற அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை முற்றாக குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது…
Read More

வண்ணாத்தவில்லு களஞ்சியசாலை விவகாரம் – நால்வருக்கு பிணை

Posted by - June 28, 2022
புத்தளம் வண்ணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த…
Read More

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகம்

Posted by - June 28, 2022
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா…
Read More