வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

Posted by - July 2, 2022
புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு…
Read More

இராணுவப் படையினரும், விமானப்படை அலுவலர்களும் அதிரடி கைது

Posted by - July 2, 2022
கந்தக்காடு முகாமில் தடுப்பில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More

பிரதமர் தலைமையில் விசேட ஆராய்வு

Posted by - July 2, 2022
எரிபொருள் பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட…
Read More

இலங்கையில் பாதாள உலக குழுக்கள் தீட்டிய திட்டம் அம்பலம்!

Posted by - July 2, 2022
போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பாதாள உலக அடக்கு முறைகளில் நேரடியாக ஈடுபட்டு ஓய்வுபெற்ற பல பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ய…
Read More

ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை – சாகர காரியவசம்

Posted by - July 2, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமா தற்போது ஆட்சியில் உள்ளது என்பது சந்தேகத்திற்குரியது. ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்ட…
Read More

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை

Posted by - July 2, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL)…
Read More

இன்று லங்கா ஐ.ஓ.சி மூலம் எரிபொருள் கிடைக்கும் நிலையங்கள் விபரம்

Posted by - July 2, 2022
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை முனையத்திலிருந்து எரிபொருளை  92 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகித்துள்ளது. இது தொடர்பான…
Read More