காலியில் நிலப்பரப்பிற்குள் புகுந்த கடல்நீர்
நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காலியில் நிலப்பரப்புக்குள் கடல்நீர் புகுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Read More

