கட்சி தலைவர்கள் 4 பிரதான யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க ஒன்றினைய வேண்டும் – சம்பிக ரணவக்க

Posted by - July 3, 2022
ராஜபக்ஷ குடும்பத்தை தவிர ஒட்டுமொத்த மக்களும் பெரும் அவல நிலையை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வு காணாவிடின்…
Read More

ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை குறித்து பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வாவை மேற்கோள்காட்டி ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு வெளியிட்ட தகவல்

Posted by - July 3, 2022
காணாமல்போன குறிப்புப்புத்தகம், வழக்கத்திற்கு மாறான புதிய தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கடந்த 2009 ஆம்…
Read More

நாளை முதல் ஒரு வாரத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

Posted by - July 3, 2022
நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை…
Read More

டொலர் செலுத்தி எரிபொருளை பெறும் நிறுவனங்களுக்கு காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - July 3, 2022
அமெரிக்க டொலரில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்துறையும் வாராந்த உத்தரவாத எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு இலங்கை பெற்றோலியக்…
Read More

கட்டுத்துப்பாக்கியினால் மானை வேட்டையாடியவர் புத்தளத்தில் கைது

Posted by - July 3, 2022
புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் மானொன்றை வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் 2 ஆம் திகதி…
Read More

இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

Posted by - July 3, 2022
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்துள்ளதால் விநியோகம்…
Read More

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

Posted by - July 3, 2022
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா…
Read More

CEYPETCO பௌசர்கள் மூலம் IOC எரிபொருள் விநியோகம்

Posted by - July 3, 2022
லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (02) நள்ளிரவு வரை திருகோணமலை எரிபொருள் களஞ்சியத்தில் இருந்து எரிபொருளை வெளியிட்டு வருகிறது. நேற்று…
Read More

யுவதி ஒருவர் அலையில் சிக்கி பலி

Posted by - July 3, 2022
பமுனுகம, உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் கடல் அலையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில்…
Read More