எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையும் – காஞ்சன

Posted by - July 7, 2022
அதிக விலை மனுகோரலுக்கமையவே எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு…
Read More

ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் – ரஞ்சித் மத்துமபண்டார

Posted by - July 7, 2022
ஒட்டுமொத்த மக்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தும் போது ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின்…
Read More

அடுத்த வாரம் 33 ஆயிரம் மெற்றிக்தொன் சமையல் எரிவாயு கிடைக்கவுள்ளது – பிரதமர் ரணில்

Posted by - July 7, 2022
ஜூன் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை நாட்டிற்கு 33.000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு…
Read More

புகையிரத நிலைய பாதுகாப்புக்கு இராணுவத்தை வழங்குமாறு கோரிக்கை

Posted by - July 7, 2022
புகையிர நிலைய பாதுகாப்புக்கு இராணுவத்தை வழங்குமாறு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

தற்காலிகமாக பதவி விலகும் நிமல் சிறிபால டி சில்வா!

Posted by - July 6, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். விமான போக்குவரத்து…
Read More

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் – ஹிருணிகா பிரேமச்சந்ர கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Posted by - July 6, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி, கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்பாக இன்று…
Read More

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படும்

Posted by - July 6, 2022
எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை…
Read More

எரிபொருள் நிலையத்திற்கு அருகே கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் விளக்கமறியலில்

Posted by - July 6, 2022
எரிபொருள் நிலையத்திற்கு அருகே கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை…
Read More

புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு

Posted by - July 6, 2022
போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து, பணிப்புறக்கணிப்பை முடித்துக் கொண்டு வழமை போன்று பணிகளில் ஈடுபட புகையிரத தொழிற்சங்கங்கள் இணக்கம்…
Read More

நீதியை நாடுவதற்கான சமத்துவத்தன்மையை உறுதிசெய்வது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது – ஜுலி சங்

Posted by - July 6, 2022
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் 15 மில்லியன்…
Read More