இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

Posted by - July 7, 2022
இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்சை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்பெனிவொங் நியமித்துள்ளார்.
Read More

பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்

Posted by - July 7, 2022
தனது கணிப்பின் படி பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் சில…
Read More

நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற மேலும் 7 பேர் கைது

Posted by - July 7, 2022
கடந்த சில தினங்களாக நாட்டிலிருந்து சட்டவிரோதரமாக படகு மூலம் வெளிநாடு செல்வோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Read More

உலக உணவுத் திட்டம் இலங்கை குறித்து வௌியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

Posted by - July 7, 2022
இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதால் டிசம்பர் வரை 3 மில்லியன் மக்கள் அவசர உணவு, போஷாக்கு…
Read More

கடவுச்சீட்டைப் பெற வரிசையில் காத்து நின்ற பெண் குழந்தையை பிரசவித்தார்!

Posted by - July 7, 2022
கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில்…
Read More

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழப்பு

Posted by - July 7, 2022
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். பயாகல ஐஓசி நிரப்பு நிலையத்தில் வரிசையில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு…
Read More

பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்!

Posted by - July 7, 2022
பத்தரமுல்லை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் இன்று (07) அதிகாலை குழந்தையை…
Read More

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினால் மாத்திரமே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் – ராஜித

Posted by - July 7, 2022
ஜூலை 9 ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்படுவோம்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே சகல…
Read More