சட்டவிரோதமானது ஊரடங்கு: சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - July 9, 2022
நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அச்சப்பட வேண்டாம் – சரத்

Posted by - July 8, 2022
நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோர் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
Read More

மக்கள் பொலிஸ் ஊரடங்கை கவனத்தில் எடுக்க வேண்டாம்-ஜே.வி.பி,

Posted by - July 8, 2022
வெவ்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இது…
Read More

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் சில சக்திகள் வன்முறையை தூண்ட முயல்கின்றன- கமால்

Posted by - July 8, 2022
அமைதியான ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் சில சக்திகள் வன்முறையை தூண்ட முயல்கின்றன என்ற தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…
Read More

ஊரடங்கு உத்தரவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் ஆட்சேபணை

Posted by - July 8, 2022
மேல்மாகாணத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் ஆட்சேபணை வெளியிட்டுள்ளது. பொலிஸ் சட்டத்தில் அவ்வாறான …
Read More

எரிபொருள், எரிவாயு குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை!

Posted by - July 8, 2022
எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் ஜூலை 12 முதல் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறவுள்ளதாக என ஜனாதிபதி கோட்டாபய…
Read More

தொலைப்பேசி சேவை தொடர்பில் TRCSL அறிக்கை வௌியிட்டு விளக்கம்!

Posted by - July 8, 2022
சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான அறிவிப்பு தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. தொலைபேசி சேவைகள் தவிர்ந்த ஏனைய…
Read More

கொழும்பில் பாரிய போராட்டம்: ஐ.நா மனித உரிமைகள் தலைவர் விடுத்த கோரிக்கை

Posted by - July 8, 2022
இலங்கையில் நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை பொலிஸார் நிதானத்தை கடைப்பிடிக்கவும் வன்முறையைத் தடுக்கவும் தேவையான…
Read More

சனிக்கிழமை போராட்டம் : ஜே. ஆரை உதாரணம் கூறிய பிரதமர் ரணில்

Posted by - July 8, 2022
நாட்டின் பொருளாதாரம்  மற்றும் அரசியல் நெருக்கடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பு போரட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன.
Read More