ஆர்ப்பாட்டக்களத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள் : கண்டியிலிருந்து கொழும்பு வரும் ரயிலுக்குரிய முழுக் கட்டணத்தையும் செலுத்திய நபர்

Posted by - July 9, 2022
இன்று கொழும்பில் பாரிய அரச எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில், மக்கள் காலிமுகத்திடல் பேராட்டக்களத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்…
Read More

கோட்டபாய மீதான கோபம் – 40 அடி கன்டெய்னர் பெட்டியில் பயணிக்கும் மக்கள்

Posted by - July 9, 2022
கொழும்பில் தற்போது இடம்பெறும் வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து மக்கள் செல்வதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும்…
Read More

ஐநாமனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?

Posted by - July 9, 2022
இலங்கையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் விடயத்தில் அதிகாரிகள் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித…
Read More

த.மு.கூவையும் இ.தொ.காவையும் இணைக்க இந்தியா முயற்சி

Posted by - July 9, 2022
தமிழ் முற்போக்கு கூட்டணியையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இந்திய இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

சட்டவிரோதமானது ஊரடங்கு: சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - July 9, 2022
நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அச்சப்பட வேண்டாம் – சரத்

Posted by - July 8, 2022
நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோர் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
Read More

மக்கள் பொலிஸ் ஊரடங்கை கவனத்தில் எடுக்க வேண்டாம்-ஜே.வி.பி,

Posted by - July 8, 2022
வெவ்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் போராட்டங்களை முடக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இது…
Read More