சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - July 9, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைரஸ் காய்ச்சலால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிப்போகும் வாகனத் தொடரணியில் செல்வது யார்?

Posted by - July 9, 2022
அதிசொகுசு வாகனங்கள் அடுத்தது கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளி வந்த…
Read More

அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் கோரிக்கை

Posted by - July 9, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நிலைமை தொடர்பாக…
Read More

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி

Posted by - July 9, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தில், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் களமிறங்கியுள்ளார்.
Read More

கோட்டையில் துப்பாக்கிச் சூடு

Posted by - July 9, 2022
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து கோட்டை பகுதியில் துப்பாக்கிச்  சூட்டு சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

தடைகளைத் தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை நெருங்கியது மக்கள் படை

Posted by - July 9, 2022
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை…
Read More

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - July 9, 2022
கொழும்பு கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

சகல பாடசாலைகளுக்கும் அடுத்த வாரமும் விடுமுறை

Posted by - July 9, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு அடுத்த வாரமும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு…
Read More

இலங்கையில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் கொழும்பை நோக்கி படையெடுப்பு : ஸ்தம்பித்தது கொழும்பு : கண்ணீர்பபுகை பிரயோகம்

Posted by - July 9, 2022
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் தலைநகர் கொழும்பை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
Read More

மக்களின் கடும் அழுத்தத்தையடுத்து ரயில் சேவைகள் ஆரம்பம்

Posted by - July 9, 2022
தலைநகர் கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொள்ள புகையி்ரதங்களை சேவையில் ஈடுபடுத்துங்கள் என பொது மக்கள் கடுமையாக வலியுறுத்தியதாக புகையிரத நிலைய அதிபர்…
Read More