இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்

Posted by - July 10, 2022
லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.…
Read More

ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம்

Posted by - July 10, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மக்கள் புரட்சியை அடுத்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Read More

தீ வைக்கப்பட்ட ரணிலின் வீடு தொடர்பில் வெளிவரும் தகவல்

Posted by - July 10, 2022
கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று…
Read More

நாட்டு மக்களிடம் முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - July 10, 2022
நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Read More

ஊடகவியலாளர்களை தாக்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - July 10, 2022
நேற்று (09) பிற்பகல் குருந்துவத்தை பிரதேசத்தில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை…
Read More

அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவை கோத்தபாயவிற்கு தெரியப்படுத்தினார் சபாநாயகர்

Posted by - July 9, 2022
இன்று இடம்பெற்ற அனைத்து கட்சிகூட்டத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என தீர்மானிக்கப்பட்டமை குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா…
Read More

கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் மிகப்பெரிய முட்டாள் – ஓமல்பே சோபித தேரர் சீற்றம்

Posted by - July 9, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் மிகப்பெரிய முட்டாளாக மாறியுள்ளதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
Read More