ஜனாதிபதி கோட்டாபய – பிரதமர் ரணில் ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது – சம்பிக்க

Posted by - July 12, 2022
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவியில் வைத்துக்கொண்டு எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
Read More

நாட்டிலிருந்து வெளியேற முயன்ற பசில் திரும்பிச்செல்ல நிர்பந்திக்கப்பட்டார்- விமானநிலையத்தில் நடந்தது என்ன?

Posted by - July 12, 2022
நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பசில் ராஜபக்ச கொழும்பு விமானநிலையத்திற்கு சென்றவேளை அங்கு குடிவரவு குடியகல்வு பிரிவில் பணியிலிருந்தவர்கள்  பணிபுறக்கணிப்பு செய்த சம்பவம்…
Read More

ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகாவிடின் வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஹர்தால் – வசந்த சமரசிங்க

Posted by - July 12, 2022
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை 13 ஆம் திகதி பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய…
Read More

சஜித்தை தவிர வேறு எவரையும் பிரதமராக மக்கள் ஏற்க மாட்டார்கள் – எஸ்.எம்.மரிக்கார்

Posted by - July 12, 2022
சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக பொதுஜன பெரமுன உறுப்பினர் நியமிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அதனை அங்கீகரிக்க மாட்டார்கள்.
Read More

ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பது குறித்து சம்பிக்கவின் கருத்து!

Posted by - July 12, 2022
இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து…
Read More

நாட்டை விட்டு வௌியேற முற்பட்ட பசில் ராஜபக்ஷ

Posted by - July 12, 2022
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

அலரி மாளிகைக்கு அருகில் மோதல் – 8 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்!

Posted by - July 12, 2022
அலரி மாளிகைக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த 8 பேர் கொழும்பு…
Read More

15 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் ; இரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு – பிரதி சபாநாயகர் |

Posted by - July 12, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே குறிப்பிட்டதற்கமைய பதவி விலகினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) பாராளுமன்றத்தை கூட்டவும்,எதிர்வரும் 20 ஆம் திகதி பதில்…
Read More

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

Posted by - July 11, 2022
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தடைப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர்…
Read More

நாட்டை மீட்டெடுக்கும் நோக்கிலேயே பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தேன்….

Posted by - July 11, 2022
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கிலேயே பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தேன். ஆனால் இன்று எனது இல்லம் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.…
Read More