ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Posted by - July 30, 2025
வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் பணிகளில்…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர்!

Posted by - July 30, 2025
புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பொலிஸில் சரண்

Posted by - July 30, 2025
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வலானை குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

ரம்புக்கனை – ஹதரலியத்த வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

Posted by - July 30, 2025
ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல என்ற பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Read More

பிரகீத் எக்னெலிகொட வழக்கை இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்துமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள்

Posted by - July 30, 2025
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்துமாறு வலிந்து காணாமலாக்கப்படல்கள்…
Read More

அமெரிக்க எரிபொருள் நிறுவனத்துக்கு ஏகபோக உரிமை வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறதா?

Posted by - July 30, 2025
அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்காக  இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் அமெரிக்க நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக ஏகபோக உரிமையை வழங்கும்…
Read More

பெல்வத்த, செவனகல சீனி தொழிற்சாலைகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - July 30, 2025
அரசாங்கத்துக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகள் பாரிய கடனில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களையும் பாதுகாக்கத்…
Read More

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை

Posted by - July 30, 2025
அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை…
Read More

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு போலி பிறப்புச் சான்றிதழை தயாரித்து கொடுத்த பிரதேச செயலக பதிவாளருக்கு பிணை!

Posted by - July 29, 2025
டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத்…
Read More