நாடுமுழுவதும் இன்று சமையல் எரிவாயு விநியோகம்

Posted by - July 14, 2022
கொழும்புக்கு மேலதிகமாக ஏனைய மாவட்டங்களிலும் இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

போராட்டக்காரர்கள் இராணுவ அதிகாரியின் துப்பாக்கியை களவாடிச் சென்றதாக குற்றச்சாட்டு

Posted by - July 14, 2022
நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பாராளுமன்றப் பகுதியில் மோதல் : 42 பேர் காயம்

Posted by - July 14, 2022
பாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

இலங்கை திருச்சபை விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - July 14, 2022
அதிகாரங்களை பயன்படுத்துபவர்கள், மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர், பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென இலங்கை திருச்சபை  தெரிவித்துள்ளது.
Read More

சிங்கப்பூரைச் சென்றடைந்ததும் இராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிப்பாராம் ஜனாதிபதி – சபாநாயகர் தெரிவிப்பு

Posted by - July 14, 2022
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றதன் பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிப்பதாக…
Read More

நாடாளுமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம்!

Posted by - July 13, 2022
நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே…
Read More

பிரதமராக ஒருவரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

Posted by - July 13, 2022
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடியவரை பிரதமராக நியமிக்குமாறு, பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.…
Read More

கோட்டாபயவின் அதிகாரங்களை ரணிலிடம் ஒப்படைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

Posted by - July 13, 2022
13 ஜூலை 2022 முதல் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றுவதற்கு வர்த்தமானி…
Read More

Breaking news: நாளை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

Posted by - July 13, 2022
நாடளாவிய ரீதியில் நாளை(14) அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட…
Read More

மிஸ்டர் பீன் கிரிக்கெட்அணிக்குள் கொண்டுவரப்பட்டது போல உள்ளது – ரணிலை கடுமையாக விமர்சித்தார் சனத்

Posted by - July 13, 2022
பதில் ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க அவசரகாலநிலையையும் ஊரடங்கு சட்டத்தினையும் அறிவித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத்ஜெயசூரிய மிஸ்டர் பீன்…
Read More