மஹிந்த இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாட காரணம் என்ன

Posted by - August 4, 2022
அமைதியாகவும், நாகரீகமாகவும் போராட்டம் மேற்கொண்ட ஜோசப் ஸ்டாலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை தண்டனைக்குட்படுத்தி கைது செய்வதற்கும், தற்போதைய வன்முறை சார்…
Read More

பெத்தும் கேர்னர் பிணையில் விடுதலை

Posted by - August 4, 2022
கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த…
Read More

இலங்கை தொடர்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் நிலைப்பாடு

Posted by - August 4, 2022
இலங்கை சவால்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், அது மேலும் ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை…
Read More

தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை

Posted by - August 4, 2022
காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக பணியாற்றிய தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய…
Read More

QR முறை தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Posted by - August 4, 2022
தேவைக்கு ஏற்ப QR குறியீட்டை ரத்து செய்து புதிய QR குறியீட்டை கோரும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
Read More

மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானம்!

Posted by - August 4, 2022
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  நிலையில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு

Posted by - August 4, 2022
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றவாளி கூட்டில் இருந்த ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி…
Read More

குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - August 4, 2022
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞன் நேற்று (03) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எபோட்சிலி மொன்டிபெயார்…
Read More

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

Posted by - August 4, 2022
பேருந்து கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பேருந்து கட்டணம் 11.14 வீதத்தினால் குறைக்கப்பட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே…
Read More

காலிமுகத்திடலில் உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து உடனடி விசாரணை அவசியம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்

Posted by - August 4, 2022
கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் மற்றும் காலிமுகத்திடலில் உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பொலிஸ்மா அதிபர் உடனடியாக முழுமையான…
Read More