ஞானசார தேரரின் ஒருநாடு ஒருசட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை கைவிடுகின்றது அரசாங்கம்

Posted by - August 17, 2022
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரர் தலைமையிலான ஒருநாடு ஒருசட்டஜனாதிபதி ஆணைக்குழுவின்  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என அரசாங்கம்…
Read More

இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி

Posted by - August 17, 2022
500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி…
Read More

லாஃப் எரிவாயு இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும்!

Posted by - August 17, 2022
நேற்று (16) இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்த எரிவாயு கையிருப்பு இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம்…
Read More

உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்!

Posted by - August 17, 2022
உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க வேண்டும் எனில் உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டி…
Read More

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய முன்னாள் முதல்வர்!

Posted by - August 17, 2022
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கை மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் ( இந்திய ரூபாய்) நிதி உதவிக்கான…
Read More

13 வருடங்களின் பின்னர் கட்டணங்கள் மறுசீரமைப்பு

Posted by - August 17, 2022
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் சாரதி அனும‌தி பத்திரம் மற்றும்…
Read More

பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை

Posted by - August 17, 2022
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உகுரஸ்ஸபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை…
Read More

உதயங்க வீரதுங்க CID யில் ஆஜர்…

Posted by - August 17, 2022
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்…
Read More

கனடாவும் இலங்கையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்

Posted by - August 17, 2022
WUSC தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை 2020-2027 நடைமுறைப்படுத்துவதற்காக கனடாவும் இலங்கையும் 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…
Read More

பொதுஜன பெரமுனவே சர்வகட்சி அரசிற்கு தடையாகவுள்ளது

Posted by - August 17, 2022
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம்…
Read More