பிரான்சில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர் கொழும்பில் கைது

Posted by - August 21, 2022
பிரான்சில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த நபர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

நாட்டை விட்டு தப்பியோடவேண்டாம் என கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆலோசனை வழங்கியிருப்பேன்

Posted by - August 21, 2022
நான் போகலாமா என கோத்தபாய ராஜபக்ச என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் என முன்னாள் பிரதமர்மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Read More

கோட்டாபய ராஜபக்ச சிறந்த நிர்வாகி – மகிந்த

Posted by - August 21, 2022
நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என முன்னாள் பிரதமர் மகிந்த…
Read More

நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே நோக்கம் – ரணில்

Posted by - August 21, 2022
நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உலகில் ஏனைய நாடுகள் சாதனைகளுடன்…
Read More

எரிபொருளுக்காக 03 மாதங்களில் இந்தியாவுக்கு பறந்த 208 விமானங்கள் !!

Posted by - August 21, 2022
இலங்கையில் இருந்து இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏறக்குறைய 03 மாதங்களில் 208 விமானங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள சென்றுள்ளன.…
Read More

பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்

Posted by - August 21, 2022
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு…
Read More

மீண்டும் ஆரம்பமாகும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்

Posted by - August 21, 2022
சுமார் 2 மாதங்களின் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி…
Read More

இலங்கை வரும் கோட்டா? மிரிஹான வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு !

Posted by - August 21, 2022
மிரிஹான பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக இல்லம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு…
Read More

இன்று நாடளாவிய ரீதியில் 3 மணி நேர மின்வெட்டு அமுல் !

Posted by - August 21, 2022
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,…
Read More

ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

Posted by - August 21, 2022
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் யுயுகி யோகோஹரி நேற்று முன்தினம் (19) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்…
Read More