ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் விடுதலை

Posted by - August 21, 2022
சிறையில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதி அமைச்சர்…
Read More

மலையில் இருந்து தவறி விழுந்து யுவதி ஒருவர் பலி

Posted by - August 21, 2022
மாவனல்லை, உத்துவன்கந்த, சரதியல் மலையில் இருந்து தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுகொண்டு உதவி…
Read More

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் CID யிடம் ஒப்படைப்பு

Posted by - August 21, 2022
கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய இருவர்…
Read More

66 பேருக்கு தொற்று – 4 பேர் பலி

Posted by - August 21, 2022
நாட்டில் மேலும் 66 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு…
Read More

கத்தியால் தாக்கி திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது

Posted by - August 21, 2022
பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.…
Read More

புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக நியமிக்கப்படுவோரின் பட்டியல்

Posted by - August 21, 2022
அடுத்த வாரம் நியமிக்கப்பட உள்ள அமைச்சரவையில் உள்ளடக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வமற்ற பெயர் பட்டியல் பகிரப்பட்டு வருகிறது.இதனடிப்படையில்,…
Read More

ஐ.நா.உறுப்பு நாடுகளுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் கடிதம் அனுப்ப தீர்மானம் ?

Posted by - August 21, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில்…
Read More

பிரான்சில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர் கொழும்பில் கைது

Posted by - August 21, 2022
பிரான்சில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த நபர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

நாட்டை விட்டு தப்பியோடவேண்டாம் என கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆலோசனை வழங்கியிருப்பேன்

Posted by - August 21, 2022
நான் போகலாமா என கோத்தபாய ராஜபக்ச என்னை கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் என முன்னாள் பிரதமர்மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Read More