நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியம்

Posted by - August 23, 2022
பொலிஸாரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் போன்ற மிகமோசமான சட்டங்களின் விளைவுகள் என்பன…
Read More

ஜனாதிபதி அலுவலகத்தின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக கீர்த்தி தென்னக்கோன் நியமனம்

Posted by - August 22, 2022
அஜித் கீர்த்தி தென்னக்கோன் ஜனாதிபதி பணிப்பாளர் நாயகமாக (சமூக விவகாரங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

ஜனநாயகத்தை முடக்கும் அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் தோல்வியடைச் செய்ய வேண்டும்

Posted by - August 22, 2022
பயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் ஜனநாயகத்தை முடக்கும் அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் தோல்வியடைச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு…
Read More

மஸ்கெலியா சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்

Posted by - August 22, 2022
வீட்டுவேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்தாகக் கூறப்படும் மலையக சிறுமியின் உடலம், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள பொது…
Read More

அங்கவீனமுற்றவர்களுக்காக அரசாங்கத்தின் நிதி அனுசரணையை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - August 22, 2022
சுயதொழில்களில் ஈடுபட்டுவரும் அங்கவீனமுற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் நிதி அனுசரணைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பிரதி சபாநாயகர் அஜித்…
Read More

அனைத்து பல்கலைக்கழங்களும் செப்டம்பரில் திறக்கப்படும்

Posted by - August 22, 2022
நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு தெரிவித்துள்ளது.
Read More

காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கான நஷ்டத்தினை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை

Posted by - August 22, 2022
காலி – முகத்திடலை அண்மித்து ‘கோட்டா கோ கம’ என்ற தொனிப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட தளத்தில் 49 இலட்சத்திற்கான சேதங்கள்…
Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்த வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 22, 2022
அடிப்படைவாதப்போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா…
Read More

புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களிற்கானது மாத்திரமில்லை- சாகல ரட்நாயக்க

Posted by - August 22, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ள புலம்பெயர் அலுவலகம் சர்வதேச அளவில் அனைத்து புலம்பெயர் சமூகத்தினரையும் உள்வாங்கியதாகவும் முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை…
Read More

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்ப்பார்ப்பு

Posted by - August 22, 2022
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக…
Read More