உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச்சில்…

Posted by - September 3, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி…
Read More

IMF ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கு பரிஸ் கிளப் வரவேற்பு!

Posted by - September 3, 2022
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள 48 மாத காலத்திற்கான நீடித்த நிதி வசதி குறித்த ஊழியர்…
Read More

தொலைபேசி, தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

Posted by - September 3, 2022
கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சேவைக்…
Read More

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டம் குறித்து வௌிப்படுத்திய சஜித்!

Posted by - September 3, 2022
இன்று மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், மத்திய வங்கியின்…
Read More

ஜனாதிபதிக்கு வைத்தியர்கள் அறிக்கை!

Posted by - September 3, 2022
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி…
Read More

கோத்தபாய பாராளுமன்றம் வர விரும்பினால் எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்யத் தயார் -சீதா அரம்பேபொல

Posted by - September 3, 2022
முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வர விரும்பினால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என…
Read More

நாயிடமிருந்து காப்பாற்றிய மானை வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்த மக்கள்

Posted by - September 3, 2022
புத்தளம் கல்லடி பகுதியில் மானொன்றை நாய் துரத்திவருவதை அவதானித்த பகுதி மக்கள் மிகவும் பிரயத்தனத்திற்கு மத்தியில் குறித்த மானை நாயிடமிருந்து…
Read More