அருகம் குடாவில் இஸ்ரேலியர்கள் பிரசன்னம் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

Posted by - August 4, 2025
அருகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அருகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின்…
Read More

சேகுவேரா படையணியாக்கம்: கிராம இளைஞர்கள் மீது அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்

Posted by - August 4, 2025
கிராமங்களில் இருக்கும் இளைஞர்  சமூக சம்மேளனங்களை மக்கள் விடுதலை முன்னணியின் சேகுவேரா படையணியாக்க அரசாங்கம் எடு்துவரும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.…
Read More

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்யும் விவாதம் நாளை

Posted by - August 4, 2025
பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை  2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் பிரகாரம் அவரை பதவி…
Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்யலாம்

Posted by - August 4, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்…
Read More

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இம்மாதத்துக்குள் சமர்ப்பிக்காவிடின் வழக்குத் தாக்கல் செய்யப்படும்

Posted by - August 4, 2025
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை நிறுவனத்தின் பிரதானிக்கு 2025.08.31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் தமது சமர்ப்பிக்கத்தவறும் உத்தியோகத்தர்களுக்கு 2023…
Read More

சோமரத்ன ராஜபக்ஷ வழக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் சிக்கலானதாகும்

Posted by - August 4, 2025
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரத்தை…
Read More

மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி – திலும் அமுனுகம

Posted by - August 4, 2025
பிரிவினைவாத கொள்கையுடைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி. உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மஹிந்த…
Read More

பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

Posted by - August 3, 2025
பௌத்த விவகாரங்களுக்கான பதில் ஆணையாளர் நாயகமாக அந்த திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றி வந்த கசுன் வெல்லஹேவா நியமிக்கப்பட்டுள்ளார். பௌத்த…
Read More

காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி மரணம்

Posted by - August 3, 2025
ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 2இல் கல்வி பயின்று வந்த 7…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திர கருமபீடம் திறப்பு

Posted by - August 3, 2025
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) கட்டுநாயக்க சர்வதேச விமான…
Read More