மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு !

Posted by - September 12, 2022
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர…
Read More

மகத்தான வெற்றி – இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Posted by - September 12, 2022
2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை…
Read More

‘சிங்கள-பெளத்த நாடு’ என்ற நிலை மாறும் வரை இங்கே நிலை மாறாது

Posted by - September 12, 2022
அமெரிக்க யூஎஸ்எய்ட் நிர்வாகி சமந்தா பவருக்கும், இலங்கையின் ஏழு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு…
Read More

டைட்டானிக் கப்பலைப் போல நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது!

Posted by - September 12, 2022
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதியானது ராஜபக்சர்களின் ஆசியுடன் என்பது உண்மையே என்றாலும், முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டது இந்நாட்டின்…
Read More

அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முக்கிய ஆவணம்

Posted by - September 12, 2022
அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…
Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி

Posted by - September 12, 2022
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார்

Posted by - September 12, 2022
நிலையான அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். பொதுஜன பெரமுனவிற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு…
Read More

கோட்டா நியமித்த விசாரணை குழு ரணிலுக்கு அறிக்கை

Posted by - September 12, 2022
நாடெங்கும் கடந்த மே 9 ஆம் திகதி பதிவான வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு முப்படையினரும் பொலிஸாரும் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை…
Read More

தெற்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : சந்தேக நபர்களுக்கு கடும் எச்சரிக்கை

Posted by - September 12, 2022
தென் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகளுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டுவிட்டதாக தென்…
Read More

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை அரசாங்கம் வெற்றி கொள்ளுமாம்

Posted by - September 12, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும்.
Read More