நிலக்கரி பிரச்சினைக்கான காரணம் யார்?

Posted by - September 25, 2022
அமைச்சர்களுக்கு இணக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்களை பயன்படுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதன் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி…
Read More

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்துள்ளமை மக்களை ஏமாற்றும் செயற்பாடு

Posted by - September 25, 2022
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது…
Read More

உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் : சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - September 25, 2022
கொழும்பின் பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவு…
Read More

இலங்கை வருகிறார் உணவு, விவசாய முகவரமைப்புக்களுக்கான அமெரிக்க பிரதிநிதி

Posted by - September 25, 2022
ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புக்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் ஞாயிற்றுக்கிழமை (25)…
Read More

தென்னியன்குளத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Posted by - September 24, 2022
முல்லைத்தீவு தென்னியன்குளத்தில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளமை கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More

சீன மருந்துப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தது

Posted by - September 24, 2022
அவசர மனிதாபிமான உதவியின் கீழ், சீன அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இலங்கையை…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் 84 பேர் கைது

Posted by - September 24, 2022
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 84 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்…
Read More

மீண்டும் ஆரம்பிக்கும் ஏரோஃப்ளோட் சேவை

Posted by - September 24, 2022
கொழும்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட்…
Read More