ஜாக்குலினுக்கு இடைக்கால பிணை

Posted by - September 26, 2022
நடிகை ஜாக்குலினுக்கு புதுடெல்லி நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ.200 கோடி மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷுடன் தொடர்புடையவர்…
Read More

மத்திய கலாசார நிதியச் சட்டம் மீறப்பட்டுள்ளது

Posted by - September 26, 2022
2018 – 2019 காலப்பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தின் பணியாளர்களாக   3000க்கும் மேற்பட்டவர்கள்  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More

’கபூர் மாமா’ மற்றும் 3 பேருக்கு பிணை

Posted by - September 26, 2022
மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் பேரில், பயங்கரவாத…
Read More

மக்கள் என்றால் அவர்களுக்கு பயம்

Posted by - September 26, 2022
ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் மக்களை விட்டு விலகி நிற்காது என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தால்…
Read More

கொழும்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 26, 2022
தியாக தீபம் திலீபனுடைய 35வது நினைவேந்தல் கொழும்பு மருதானையில் உள்ள சமூக சமய நிலையத்தில் அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. அவரது…
Read More

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் வழமையான செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் இல்லை

Posted by - September 26, 2022
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. எனினும் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட…
Read More

கொழும்பில் ஆர்ப்பாட்டம் : தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வீரசேகர எச்சரிக்கை !

Posted by - September 26, 2022
நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழ்களும் வெட்கப்பட வேண்டும்.
Read More

ஸ்ரேலிங் பவுண் மதிப்பு வீழ்ச்சி

Posted by - September 26, 2022
அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுண் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஆசிய நிதிச் சந்தையில் டொலருக்கு நிகரான யூரோவின்…
Read More

19ஐ மீண்டும் கொண்டு வாருங்கள் என முன்னாள் சபாநாயகர் வலியுறுத்து

Posted by - September 26, 2022
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய…
Read More