பொருட்கள் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Posted by - September 27, 2022
பொருட்கள் ஏற்றுமதி மூலமான வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 10.24 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இந்த…
Read More

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு தொடர்ந்து இலங்கைக்கு

Posted by - September 27, 2022
இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில்…
Read More

கொள்ளைக்காரர்கள் விளக்கமறியலில்

Posted by - September 27, 2022
தம்புத்தேகம தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட…
Read More

நாம் எந்நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்-சஜித்

Posted by - September 27, 2022
ராஜபக்சவின் மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களால் அவர்கள் நிராகரிக்கப்பட்டுவிரட்டப்பட்ட பின்னர், தற்போது ராஜபக்ச கைப்பாவையொருவர் ஆட்சியில் உள்ளதாகவும், அந்த…
Read More

தண்டவாளத்தை விட்டு விலகி கட்டடத்திற்குள் புகுந்த ரயிலால் பரபரப்பு

Posted by - September 27, 2022
தெமட்டகொட புகையிரத தடத்தில் பயணித்த ரயில் ஒன்று தண்டவாளத்தைவிட்டு விலகி அங்கிருந்த பழைய கட்டடம் ஒன்றின் மீது மோதியதில் பலத்த…
Read More

மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இருவர் கைது

Posted by - September 27, 2022
மனித பாவனைக்கு தகுதியற்ற சீனியுடன் இரண்டு சந்தேகநபர்கள் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின்…
Read More

வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளன

Posted by - September 27, 2022
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, எரிபொருள்…
Read More

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம் – காஞ்சன

Posted by - September 27, 2022
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக…
Read More

சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரிப்பு !

Posted by - September 27, 2022
பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022…
Read More

மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்!

Posted by - September 27, 2022
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More