பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் இந்தியாவில் கைது

Posted by - September 28, 2022
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட முதலாவது வீடு

Posted by - September 28, 2022
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்பனை…
Read More

கொழும்பில் வைத்தியரின் தவறினால் திருமணமான 17 நாட்களில் உயிரிழந்த இளம் பெண்

Posted by - September 27, 2022
கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று…
Read More

போராட்டங்களை மேற்கொள்ள பொலிஸாரின் அனுமதியைப் பெற வேண்டுமா?

Posted by - September 27, 2022
போராட்டங்களை மேற்கொள்ள பொலிஸாரின் அனுமதியைப் பெற வேண்டுமா? இல்லையா என்பதை பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவரது…
Read More

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் ஹக்கீம்

Posted by - September 27, 2022
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை திங்கட்கிழமை  (26)அவரது உத்தியோகபூர்வ…
Read More

உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை

Posted by - September 27, 2022
அரசியலமைப்புக்கு அமைய, அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது என்றும் அதில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு…
Read More

கொழும்பு உயர் பாதுகாப்பு வலய திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானம்

Posted by - September 27, 2022
கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்வது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை…
Read More

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடல்

Posted by - September 27, 2022
கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலையேற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள 2000 ற்கும்…
Read More

வடிகான்களைப் போன்று காட்சியளிக்கும் வீதி

Posted by - September 27, 2022
அக்கரப்பத்தனை – மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத…
Read More

2 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

Posted by - September 27, 2022
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் எடையுள்ள 08 தங்க பிஸ்கட்டுகளை  கடத்திச்…
Read More