பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை

Posted by - September 28, 2022
பெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின்…
Read More

கொழும்பில் பிரபல அமைச்சரின் மகன் உட்பட பலர் அதிரடியாக கைது

Posted by - September 28, 2022
கொழும்பில் அடாவடித்தனம் செய்த அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஜனாதிபதி ஓர் நகைச்சுவையாளர்!-சஜித்

Posted by - September 28, 2022
தற்போதைய ஜனாதிபதி ​ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தள்ளாடும் பாலம் ஒன்றைக் கடக்க வேண்டியுள்ளதாகக் கூறினாலும், நாட்டிலுள்ள 220 இலட்ச மக்களையும்…
Read More

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்பிலுள்ளோருக்கு பிணை கோரும் மனுக்கள் விரைவில்

Posted by - September 28, 2022
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு…
Read More

யாழில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல் ; நகைகள் கொள்ளை

Posted by - September 28, 2022
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் , பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து…
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

Posted by - September 28, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்றைய தினம் (27) பயங்கரவாத…
Read More

இருபதுக்கு – 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி

Posted by - September 28, 2022
பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை…
Read More

அதியுயர் பாதுகாப்பு வலய உத்தரவு- அடிப்படை உரிமை மனு தாக்கல்

Posted by - September 28, 2022
அதியுயர் பாதுகாப்பு வலய உத்தரவு தொடர்பில் வெளியான வர்த்தமானி அவிறித்தலை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் அடிப்படை உரிமை மனு…
Read More

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம் கையளிப்பு ; பிணையில் விடுவிப்பு

Posted by - September 28, 2022
பிரபல சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் ஷெஹான் மாலக கமகேவுக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரிகை…
Read More