தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை – 7 பாராளுமன்ற உறுப்பினர்கள்அறிவிப்பு

Posted by - September 29, 2022
இறந்த தாயின் சடலத்தை நடு வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டம் விளையாடுவதை போன்று அரசாங்கம்  பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திக் கொண்டு…
Read More

கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்கள்!

Posted by - September 29, 2022
கொழும்பு மாவட்டச் செயலகப் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீயினால்…
Read More

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

Posted by - September 29, 2022
சட்டவிரோதமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்திருந்த கொக்கேய்ன் போதைப்பொருடன் உகாண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

இலங்கை தொழிலார்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

Posted by - September 29, 2022
ஜப்பானில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள் தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…
Read More

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தினாலும் மக்கள் போராட்டத்தை முடக்க முடியாது

Posted by - September 29, 2022
முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தினாலும் மக்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.
Read More

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் : முஜிபுர், ஹர்ஷன மனுத் தாக்கல்

Posted by - September 29, 2022
ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பல இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி உயர்…
Read More

ஆட்சியாளர்கள் சிலரின் ஊழல்மோசடிகளே நாட்டின் வங்குரோத்து நிலைக்குக் காரணம்

Posted by - September 29, 2022
ஆட்சியாளர்களின் சிலரின் ஊழல்மோசடி செயற்பாடுகளே தற்போது நாடு முழுமையாக வங்குரோத்துநிலையை அடைந்திருப்பதற்கான பிரதான காரணமென முன்னாள் ஜனாதிபதியும் தெற்காசிய கொள்கை…
Read More

கெஹெலியவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted by - September 28, 2022
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச…
Read More

சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது – சிறிசேன

Posted by - September 28, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர்…
Read More