திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கிய ரயில்வே ஊழியர்கள்!

Posted by - September 30, 2022
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் ரயில்வே பொது மேலாளருடன்…
Read More

மின்சார வாகன இறக்குமதி குறித்த புதிய தகவல்!

Posted by - September 30, 2022
3 வருடங்கள் வரையிலான பழைய மின்சார வாகனங்களை மீள இறக்குமதி செய்வதில் நிலவும் வரிச்சலுகை பிரச்சினைகளை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை…
Read More

நீதிமன்றம் சென்ற முன்னாள் ஜனாதிபதி!

Posted by - September 30, 2022
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி…
Read More

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி!

Posted by - September 30, 2022
சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான…
Read More

ஆயுதங்களுடன் இருவர் கைது

Posted by - September 30, 2022
பொலன்னறுவை – அக்பர்புர, பங்குரான பகுதியிலுள்ள இரண்டு வீடுகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின் அலட்சியம்

Posted by - September 30, 2022
தமது எச்சரிக்கையுடன் கூடிய பொறுப்பை மீறியமைக்காக 30 மில்லியன் ரூபாவை ஊனமுற்ற பிள்ளை ஒருவருக்கு செலுத்த, கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில்…
Read More

’மக்களுக்காக ஒத்துழைப்புகளை வழங்குங்கள்’

Posted by - September 30, 2022
தற்போதைய நெருக்கடி நிலைமையில், இலங்கை மக்களை கருத்தில் கொண்டு சீனாவின் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்…
Read More

’நீதி அமைப்பை இராணுவ மயமாக்கும் ஏற்பாடு’

Posted by - September 30, 2022
முன்மொழியப்பட்டுள்ள புனர்வாழ்வு பணியக சட்டமூலம், நீதி அமைப்பை இராணுவமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது என்றும் மக்களின் இறையாண்மையை அது மீறுகிறது என்றும்…
Read More

இரு உப குழுக்களை அமைக்க தேசிய சபையில் தீர்மானம்

Posted by - September 30, 2022
ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில்…
Read More