தொழிலாளிகளை முதலாளியாக்குவேன் – திகாம்பரம் எம்.பி சூளுரை

Posted by - October 3, 2022
” பெருந்தோட்டத் தொழிலாளர்கள்  கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்கலாம். இதற்கு…
Read More

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

Posted by - October 3, 2022
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு…
Read More

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்

Posted by - October 3, 2022
சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்ட விசேட வட்டி வீத முறைமையை இரத்துச் செய்யுமாறு தெரிவித்து…
Read More

பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

Posted by - October 3, 2022
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 2.5 சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் மேலும்  அதிகரிக்கலாம்.
Read More

அரசாங்கத்தை வெகுவிரைவில் வீழ்த்துவோம்

Posted by - October 3, 2022
நாட்டு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சினை மேலும் விஸ்தரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.
Read More

கலவரங்கள் உருவாகுவதற்கு மூலகாரணம் நல்லாட்சி அரசாங்கமே

Posted by - October 3, 2022
நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையானது மக்களை துன்பத்திற்குள் தள்ளியுள்ளது. நாட்டையும், மக்களையும் அரசியல் புரட்சிக்கு காரணமாக காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்…
Read More

பொலிஸாரின் துப்பாக்கி குறி தவறியதில் பஸ்ஸில் பயணித்த பெண் உயிரிழப்பு

Posted by - October 3, 2022
கம்பஹா – தங்கோவிட்ட பகுதியில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொள்ளைக் கோஷ்டியொன்றினை இலக்கு வைத்து பொலிஸார் முன்னெடுத்த…
Read More

தடைகளைத் தகர்த்து வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு!

Posted by - October 2, 2022
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாகச்…
Read More

பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் !

Posted by - October 2, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. மாறிவரும் அரசியல்…
Read More