மஹிந்தானந்த, நளினுக்கு எதிரான வழக்கின் ஆவணங்களை அழைக்குமாறு உத்தரவு

Posted by - August 6, 2025
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில்…
Read More

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 6, 2025
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24…
Read More

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

Posted by - August 6, 2025
கந்தர பொலிஸ் பிரிவில் உள்ள தெவிநுவர உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹெரவின் காவடி பெரஹெர நிகழ்வு…
Read More

மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

Posted by - August 6, 2025
மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

இறக்குவானையில் வெடிப்பொருட்களுடன் முதியவர் கைது

Posted by - August 6, 2025
இரத்தினபுரியில் இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதகங்கொட பிரதேசத்தில் வெடிப்பொருட்களுடன் முதியவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

50 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

Posted by - August 6, 2025
அரசாங்க பாடசாலைகள் மூடப்பட மாட்டாது என்றும் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்  கல்வி,…
Read More

கடவுச்சீட்டு, விசா தொடர்பான குற்றங்கள் தொடர்பில் இதுவரை 219 வெளிநாட்டவர்கள் கைது

Posted by - August 6, 2025
விசா காலம் முடிந்த பின்னரும்  நாட்டில் தங்கியிருப்போர் மற்றும் கடவுச்சீட்டு ஆவண மோசடி தொடர்பில் இதுவரை 219 வெளிநாட்டுப் பிரஜைகளை …
Read More

கால்வாயில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - August 6, 2025
பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், செவ்வாய்க்கிழமை (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன்  கால்வாயில்…
Read More

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மாற்றுக்கருத்துடையவர்கள் எம்முடன் பேசலாம்

Posted by - August 6, 2025
நாட்டின் கல்வி முறைமை மறுசீரமைக்கப்படவேண்டிய அவசியமில்லை எனக் கூறுபவர்களுடன் நாம் பேசப்போவதில்லை. மாறாக கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டில்…
Read More

சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தல்

Posted by - August 6, 2025
செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மனைவியின் கடிதத்தின் ஊடாக தனது…
Read More