ரூபாவாஹினி இலச்சினையில் தமிழ் வேண்டும் – தனிநபரின் போராட்டத்திற்கு வெற்றி

Posted by - October 7, 2022
இலங்கை ரூபவாஹினிகூட்டுத்தாபனத்தின் இலச்சினை மீண்டும்  மும்மொழியிலும் காணப்படவேண்டும் என கோரி தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்ட தனுஹ ரனஜன்ஹ என்ற நபர்…
Read More

தேசிய சபையின் உப குழுவின் தலைவராக பாட்டலி சம்பிக்க

Posted by - October 7, 2022
துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அந்தந்தத் துறைகள் குறித்து பொருளாதார ஊக்குவிப்பு முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதி…
Read More

மினுவங்கொடை படுகொலை – பிரதான சந்தேகநபர் கைது

Posted by - October 7, 2022
மினுவங்கொடையில் மூவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செயட்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் அனுராதபுரம்…
Read More

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

Posted by - October 7, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தான் வசிக்கும்…
Read More

செப்டெம்பர் இறுதி வரை 526,000 சுற்றுலாப்பயணிகள் வருகை

Posted by - October 7, 2022
இந்த ஆண்டின் செப்டெம்பர்  வரையில்  இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு …
Read More

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

Posted by - October 7, 2022
இலங்கை சர்வதேச நாணநிதியத்தின் பொருந்தக்கூடிய அனைத்து கொள்கைகளிற்கும் இணங்குவதற்காக காத்திருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான முக்கிய…
Read More

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் – ரணில்

Posted by - October 7, 2022
சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த…
Read More

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு

Posted by - October 7, 2022
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்…
Read More

ஐ.நா.வின் தீர்மானம்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - October 7, 2022
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை…
Read More

இலங்கை தொடர்பில் உலக வங்கியின் அறிவிப்பு

Posted by - October 7, 2022
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு செய்ய வேண்டிய மிக அத்தியாவசியமான விடயங்கள் குறித்து உலக வங்கி கருத்து வெளியிட்டுள்ளது. அதற்கு கடன்…
Read More