இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

Posted by - October 7, 2022
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என…
Read More

குற்றவாளிகளின் தெரிவே ரணில்

Posted by - October 7, 2022
நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வேளையில் நாட்டை மீட்க எவரும் முன்வராத நிலையில் தான் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ரணில்…
Read More

ஜனாதிபதியின் விசேட பணிப்புரை

Posted by - October 7, 2022
தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு…
Read More

குருந்தூர் மலை விவகாரத்தில் உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன – கஜேந்திரகுமார்

Posted by - October 7, 2022
குருந்தூர் மலை விவகாரத்தில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுள்ளன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற…
Read More

உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு

Posted by - October 7, 2022
உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதிகள் மாற்றப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read More

கோப் தலைவருக்கான தெரிவில் நான் தோற்கவில்லை

Posted by - October 7, 2022
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவருக்கான தெரிவில் நான் தோல்வியடையவில்லை. மாறாக ஊழல், மோசடிகள் வெற்றி…
Read More

காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய சிறுவனை காணவில்லை !

Posted by - October 7, 2022
கொழும்பு – காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
Read More

நாட்டைக் கட்டியெழுப்ப 20 திட்டங்களை சபையில் முன்வைத்தார் சஜித்

Posted by - October 7, 2022
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.
Read More

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர்

Posted by - October 7, 2022
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் எனவும்,  அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், …
Read More

மலையக மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தப்படவேண்டும்

Posted by - October 7, 2022
“மலையக மக்களுக்கான சமூக நீதி தொடர்ச்சியாக மீறப்படுகின்றது. கல்வி, காணி, பொருளாதாரம் என மிக முக்கியமான உரிமைகள்கூட  மறுக்கப்படுகின்றன. இந்நிலைமையை…
Read More