திருகோணமலை தளத்திற்குள் சுதந்திரமாக நடமாடிய வெள்ளை வான்கள்

Posted by - August 6, 2025
இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும்( கடற்படையினரும் ஆதாரங்களையும் கண்ணால்…
Read More

வத்தளையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொலை ; மேலும் மூவர் கைது

Posted by - August 6, 2025
வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்திற்கு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற கும்பல்…
Read More

கல்கிஸ்ஸையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 6, 2025
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரலிய பிரதேசத்தில் கடந்த 01 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…
Read More

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் இலங்கை வருகை

Posted by - August 6, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவுஸ்திரேலிய ஆளுநர்  நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn)  புதன்கிழமை…
Read More

கொழும்பில் முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்தது!

Posted by - August 6, 2025
கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி…
Read More

வௌிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

Posted by - August 6, 2025
ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில்…
Read More

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Posted by - August 6, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

கோபா குழுவின் தலைவர் ராஜினாமா

Posted by - August 6, 2025
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்றத்தில் (06)…
Read More

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

Posted by - August 6, 2025
ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை…
Read More