வௌ்ளத்தில் மூழ்கிய வெலிபென்ன!

Posted by - October 14, 2022
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் சிறிய…
Read More

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை குறித்த அறிவிப்பு

Posted by - October 14, 2022
காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை…
Read More

தேசிய அடையாள அட்டை கட்டணங்களில் திருத்தம்!

Posted by - October 14, 2022
தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More

உள்ளூராட்சி தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்

Posted by - October 14, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயம் அடிப்படையற்றதாகும்.
Read More

சிறுவர்கள் குறித்து ஜனாதிபதி பொலிஸாருக்கு அதிரடி பணிப்புரை!

Posted by - October 14, 2022
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை…
Read More

தேர்தல் நடத்தக்கோரி வீதிக்கிறங்குவோரை மக்கள் நிராகரிக்க வேண்டும்

Posted by - October 14, 2022
வீழ்ந்திருக்கும் நாட்டை எதிர்வரும் ஏப்ரல் ஆகும் போது ஜனாதிபதி நிச்சயமாக மீட்டெடுப்பார் என்ற நம்பிக்க எமக்கு இருக்கின்றது.
Read More

அஹூங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் சுட்டுக் கொலை!

Posted by - October 13, 2022
நேற்றைய தினம் அஹூங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைது செய்ய…
Read More

தோட்ட இளைஞன் மரணம் – தோட்ட நிர்வாகத்தினர் கைது!

Posted by - October 13, 2022
கனவரெல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய இளைஞர் உயிரிழந்ததையடுத்து, தோட்ட நிர்வாகத்தின் மீது…
Read More

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கவில்லை

Posted by - October 13, 2022
புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Read More