பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நெற்றியில் முத்தமிட்ட சார்ஜன்ட்

Posted by - October 14, 2022
பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு, அதே பிரிவில் கடமையாற்றும்  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலாத்காரமாக நெற்றியில்…
Read More

கணக்காய்வாளர் நாயகம் ஊடாக சிறப்பு விசாரணை ஆரம்பம்

Posted by - October 14, 2022
முன்னாள் ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில்  சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More

தேர்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சூழ்ச்சியை தோற்கடிப்போம்

Posted by - October 14, 2022
தேர்தல் முறைமையை திருத்தம் செய்தல் அல்லது வேறு வழிமுறைகளில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுக்கும் முயற்சியை தோற்கடிக்க…
Read More

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பிரபாகரன் அல்ல

Posted by - October 14, 2022
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பிரபாகரனைப் போன்றவர்கள் எனக் குறிப்பிட்டு , அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்…
Read More

மீண்டும் பிரதமராகும் மஹிந்த?

Posted by - October 14, 2022
மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில்…
Read More

மைத்திரிபால, தயாசிறி ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Posted by - October 14, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரை எதிர்வரும்…
Read More

அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை!

Posted by - October 14, 2022
அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த…
Read More

2 பில்லியன் ரூபாய் பெறுமதியான சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளன – சுகாதார அமைச்சு

Posted by - October 14, 2022
நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை…
Read More

குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவு

Posted by - October 14, 2022
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விசேட குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென் மாகாணத்தில்…
Read More

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாடுகளின் நாணயங்களில் நுழைவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை

Posted by - October 14, 2022
நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாடுகளின் நாணயங்களில் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்க வனஜீவராசிகள்…
Read More