விண்ணப்பம் கோரல் ஒப்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிப்பு

Posted by - October 15, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் “எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை…
Read More

வௌ்ள அபாய எச்சரிகை

Posted by - October 15, 2022
களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More

மண் மேடு சரிந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கின்றது!

Posted by - October 15, 2022
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் நேற்று மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்ட நிலையில் ஒருவர்…
Read More

மஹிந்தவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

Posted by - October 15, 2022
இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இடையில் நேற்று (14)  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Read More

விடுதலைப்புலிகளை நான் அழித்தேன் என தெரிவிக்கப்படுவது சரியான விடயமில்லை- எரிக்சொல்ஹெய்ம்

Posted by - October 15, 2022
விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம்  காணாமல்போனவர்கள் குறித்த…
Read More

நாளாந்த உணவில் 60 சதவீதத்தைக் குறைத்துள்ள மக்கள்

Posted by - October 15, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு குழுவின் அறிக்கைக்கு அமைய நாட்டில் 60 சதவீதமான மக்கள் தமது உணவில்…
Read More

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி ரணில் திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்துகிறார்

Posted by - October 15, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார்.
Read More

ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - October 15, 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க உள்ளதாக ஜனாதிபதி திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளதை…
Read More

துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளும் எம்மை விட்டுச் சென்றுள்ளனர்

Posted by - October 15, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தவறு என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
Read More