ஐ.நாவுக்கு அவசரக் கடிதம் எழுதினார் மனோ

Posted by - October 16, 2022
பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள்.  இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து…
Read More

மீண்டும் கிளர்ச்சி வெடிக்கும்

Posted by - October 16, 2022
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பினால் சமூக அமைதியின்மை பல மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்…
Read More

ரணிலின் எண்ணம், முயற்சி ஒருபோதும் கைகூடாது – கே.டி. லால்காந்த

Posted by - October 16, 2022
அடக்குமுறையை கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணம், முயற்சி…
Read More

பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் – மஹிந்த

Posted by - October 16, 2022
எமது அரசாங்கத்தில் ஒருசில குறைபாடுகள் காணப்பட்டது என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு வெட்கப்படவில்லை.அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தற்போது விமர்சனங்களுக்கும்,சேறு பூசல்களுக்கும் உள்ளாகியுள்ளோம்.ஒன்றிணைந்து…
Read More

நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு

Posted by - October 16, 2022
அரசாங்கத்தின் மீதான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுவாக கட்டியெழுப்புவதற்காகவே பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கலாநிதி. விஜயதாச…
Read More

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் கைது

Posted by - October 16, 2022
அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16)…
Read More

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வலுசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - October 16, 2022
முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எதிர்வரும் வாரங்களில் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
Read More

ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் இலங்கைக்கு விஜயம்

Posted by - October 16, 2022
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் வாரத்தில்…
Read More

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – இடர் முகாமைத்துவ நிலையம்

Posted by - October 16, 2022
நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என இடர் முகாமைத்துவ…
Read More

நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்பு !

Posted by - October 16, 2022
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில்…
Read More