இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம் !

Posted by - November 4, 2022
இலங்கையில் முதலாவது குரங்கு அம்மைத் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

அடுத்த தேர்தலில் எவரும் தனித்து ஆட்சியமைக்க முடியாது

Posted by - November 4, 2022
அடுத்துவரும் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அதனால் பலம் மிக்க கூட்டணி அமைத்து, ஐக்கிய தேசிய கட்சியை…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாவிடின் நீதிமன்றம் செல்வோம்

Posted by - November 4, 2022
மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.
Read More

அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சிக்கு எதிராக மாறியது

Posted by - November 4, 2022
நாட்டை மேலும் வீழ்ச்சியடைவதற்கு மக்கள் தயாரில்லை. அதனால்தான் அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இறுதியில் எதிர்க்கட்சிக்கு எதிராக மாறியது.
Read More

கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட விவகாரம் – டயனா கமகே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

Posted by - November 3, 2022
ஐக்.கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை நீக்கியமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மனு…
Read More

திலினி பிரியமாலியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

Posted by - November 3, 2022
திலினி பிரியமாலியை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவான் சந்தன ஏக்கநாயக்க…
Read More

முடியாது என்ற கருத்தை முற்றாக மாற்றியமைக்க முடிந்துள்ளது-சஜித்

Posted by - November 3, 2022
அரசாங்கத்தின் அனுமதியின்றி அல்லது பொலிஸாரின் அனுமதியின்றி பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்த முடியாது என்ற கருத்தை முற்றாக மாற்றியமைக்க நேற்றைய…
Read More

இலங்கை ஒரு முக்கியமான கால கட்டத்தில்

Posted by - November 3, 2022
இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திரைசேறி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன…
Read More

கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

Posted by - November 3, 2022
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள் மற்றும் வெளிநோயாளர்களுக்கு தேவைப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More