இன்று பிற்பகல் 2.39 – 6.19 மணி வரை!
இந்தாண்டின் முழு சந்திர கிரகணம் இன்று (08) நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தைக்…
Read More
8 Kg ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!
பேருவளை, அபேபிட்டிய பிரதேசத்தில் 8 கிலோ 304 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில்…
Read More
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை
இன்று (08) செவ்வாய்க்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More
சிறுவனின் உயிரை பறித்த விபத்து
கல்கமுவ – குருநாகல் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பாதெனியவில் இருந்து அனுராதபுரம்…
Read More
அரசாங்கத்தின் சதித்திட்டத்துக்கு மஹிந்த தேசப்பிரியவும் உடந்தையாகிவிடக் கூடாது
முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள…
Read More
அரசாங்கத்திற்குள் அதிகாரப் போராட்டம் : அமைச்சுப்பதவிகளை வழங்க இணங்காமையால் குழப்பம்
அரசாங்கத்திற்குள் உள்ளக அதிகார போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுஜன பெரமுனவினர் சிலருக்கு அமைச்சுக்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம்…
Read More
அரச நிறுவனங்களை இணக்கப்பாட்டுடன் தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் பணம் மூதலீடு செய்வதால் அத்தியாவசிய சேவைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடுகளை செய்ய முடியாமல்…
Read More
மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது
தேர்தலை நடத்த வேண்டிய தேவை தற்போது இல்லை என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளமை முட்டாள்தனமானதாகும். மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு…
Read More

