8 Kg ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!

Posted by - November 8, 2022
பேருவளை, அபேபிட்டிய பிரதேசத்தில் 8 கிலோ 304 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில்…
Read More

சிறுவனின் உயிரை பறித்த விபத்து

Posted by - November 8, 2022
கல்கமுவ – குருநாகல் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பாதெனியவில் இருந்து அனுராதபுரம்…
Read More

அரசாங்கத்தின் சதித்திட்டத்துக்கு மஹிந்த தேசப்பிரியவும் உடந்தையாகிவிடக் கூடாது

Posted by - November 8, 2022
முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள…
Read More

அரசாங்கத்திற்குள் அதிகாரப் போராட்டம் : அமைச்சுப்பதவிகளை வழங்க இணங்காமையால் குழப்பம்

Posted by - November 8, 2022
அரசாங்கத்திற்குள் உள்ளக அதிகார போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுஜன பெரமுனவினர் சிலருக்கு அமைச்சுக்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம்…
Read More

அரச நிறுவனங்களை இணக்கப்பாட்டுடன் தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - November 8, 2022
நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் பணம் மூதலீடு செய்வதால் அத்தியாவசிய சேவைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடுகளை செய்ய முடியாமல்…
Read More

மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது

Posted by - November 8, 2022
தேர்தலை நடத்த வேண்டிய தேவை தற்போது இல்லை என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளமை முட்டாள்தனமானதாகும். மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு…
Read More