முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று விசேட உரை

Posted by - August 10, 2025
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இளைஞர் சமூகங்கள்…
Read More

வீதி விபத்துகளில் மூவர் பலி

Posted by - August 10, 2025
நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்துகள்…
Read More

அமைச்சரின் செயலாளர் என்று பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர் கைது

Posted by - August 10, 2025
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஒருவரை…
Read More

மனைவிக்கு உத்தியோகபூர்வ காரை வழங்கிய ஜனாதிபதியின் செயலாளர்

Posted by - August 10, 2025
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க, தனது மனைவியின் சொந்த தேவைக்காக தனது உத்தியோகபூர்வ காரை ஓட்டுநருடன் பயன்படுத்தியதில் எந்த…
Read More

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று : 307 951 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் !

Posted by - August 10, 2025
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
Read More

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்கபுர நியமனம்

Posted by - August 10, 2025
சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்கபுர, தகவல் அறியும் உரிமை (Right to Information) ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

எதிர்கால சந்ததியினரை இயந்திரமயப்படுத்தும் வகையிலான கல்வி சீர்திருத்தங்கள் சிறந்தவையல்ல!

Posted by - August 10, 2025
கல்வி சீர்திருத்தத்தினை நிகழ்காலத்துக்கு தேவையான வகையில் முன்னெடுப்பதில் தவறில்லை. ஆனால் அந்த சீர்திருத்தங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில்…
Read More

வில்பத்தில் பாரியளவிலான சட்டவிரோத இல்மனைட் அகழ்வு!

Posted by - August 9, 2025
வில்பத்து தேசிய பூங்காவின் புறநகர்ப் பகுதியில் பாரியளவிலான சட்டவிரோத இல்மனைட் அகழ்வு நடவடிக்கையை வலானை ஊழல் தடுப்புப் பிரிவு இன்று…
Read More

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை

Posted by - August 9, 2025
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 907 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைகளின்…
Read More