ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன்

Posted by - November 22, 2022
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

15 வயதில் தேசிய அடையாள அட்டையை பெறத் தவறினால் 2,500 ரூபா அபராதம்!

Posted by - November 22, 2022
15 வயதில் தேசிய அடையாள அட்டையைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Read More

கனடாவிற்கு ஆட்களைக் கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கில்லை

Posted by - November 22, 2022
கனடாவிற்கு ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும்…
Read More

78,600 போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு

Posted by - November 22, 2022
மோதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 78,600 போதை மாத்திரைகள்…
Read More

ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் விஷேட அறிவிப்பு

Posted by - November 22, 2022
இலகுவான ஆடைகளை அணிந்து அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு அறிக்கையிடுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக…
Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு?

Posted by - November 22, 2022
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க…
Read More

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம்

Posted by - November 22, 2022
தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு மருந்துக் கொள்கை அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய…
Read More

இலங்கை வந்தவுடன் அதிகாரி கைது செய்யப்படுவார்

Posted by - November 22, 2022
ஆட்கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…
Read More

கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்

Posted by - November 22, 2022
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அடுத்த…
Read More

முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தோல்வி

Posted by - November 22, 2022
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி…
Read More