கணினிகள் உட்பட பல பொருட்களைத் திருடியவர் கைது!

Posted by - November 22, 2022
ஆறு பொலிஸ் பிரிவுகளில் உள்ள பல நிறுவனங்களுக்குள் நுழைந்து சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகள் உட்பட பல…
Read More

உணவுப் பாதுகாப்பு, போஷாக்கை உத்தரவாதப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவூட்டல்

Posted by - November 22, 2022
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உத்தரவாதப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More

சுற்றுலா வீசாக்களில் வெளிநாடு சென்று தொழில் தேடுபவர்கள் தொடர்பில் விரைவில் தீர்க்கமான நடவடிக்கை

Posted by - November 22, 2022
சுற்றுலா வீசாக்களில் வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு தொழில் தேடிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன.
Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது – சந்திரிகா

Posted by - November 22, 2022
சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது. இந்நிலைமைக்கு நான் செயற்படுத்தத் தவறிய விடயங்களும் காரணமாகும்.
Read More

தொழில்வாய்ப்பு மோசடி: இருவருக்கு விளக்கமறியல்

Posted by - November 22, 2022
தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பிரஜை உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More

அதிகரிக்கப்படவுள்ள தூதரக சேவைக்கான கட்டண விபரங்கள்!

Posted by - November 22, 2022
தூதரக சேவைக் கட்டணங்களை (கொன்சூலர்  சேவைக் கட்டணம்) அதிகரிப்பதற்கு  வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், குறித்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி…
Read More

வரவு – செலவுத் திட்டத்தை இலங்கையனாக வரவேற்பதுடன் மலையகத் தமிழனாக கவலையடைகிறேன்

Posted by - November 22, 2022
இலங்கையனாக வரவு -செலவுத் திட்டத்தை வரவேற்பதுடன், மலையக தமிழனாக இந்த வரவு -செலவுத் திட்டம் கவலையை தருகின்றது என இலங்கை…
Read More

வழமைக்கு மாறான ஆடையில் பாடசாலை சென்ற ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - November 22, 2022
சட்டம் மற்றும் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி , பாடசாலைக்கு சேலை இன்றி வேறு ஆடைகளை அணிந்து சென்றதோடு மாத்திரமின்றி…
Read More

வர்த்தகரிடம் பண மோசடி செய்த பெண் வென்னப்புவையில் கைது!

Posted by - November 22, 2022
வீடு ஒன்றை நிர்மாணித்து தருவதாகக் கூறி வர்த்தகர் ஒருவரை ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில்  பெண் ஒருவர் வென்னப்புவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

நாட்டில் 152 மருந்துகளிற்கு தட்டுப்பாடு

Posted by - November 22, 2022
நாட்டில் தற்போது 152 மருந்துகளிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய கடன்…
Read More