இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - November 23, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (23) புதன்கிழமை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களுக்கு வாய்ப்பளித்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண காலவகாசம் வழங்குவர்

Posted by - November 23, 2022
சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலப்பகுதியில் அறிமுகப்படுத்திய பொருளாதார கொள்கை தவறு என சுட்டிக்காட்டும் ஜனாதிபதி புதிய பொருளாதார கொள்கை தொடர்பில்…
Read More

கடன் வாங்கி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

Posted by - November 23, 2022
தேர்தலை நடத்திய பின்னர் நாட்டுக்கு தடையின்றி டொலர் வருமாக இருந்தால் பாராளுமன்றத்தை  கலைத்து பொதுத்தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
Read More

பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழியக் கூடாது – மஹிந்த

Posted by - November 22, 2022
பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழிவது தங்களின் கொள்கை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று…
Read More

மண்ணெண்ணெய் வழங்குவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

Posted by - November 22, 2022
மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்)…
Read More

2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டம் நிறைவேறியது

Posted by - November 22, 2022
2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும்…
Read More

OT வழங்க கோரி வேலைநிறுத்தம்

Posted by - November 22, 2022
அரசு அச்சகத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை முன்வைத்து…
Read More

மீண்டும் முறைப்படி விரைவில் ஆரம்பிக்கத் திட்டம்

Posted by - November 22, 2022
அருவக்காடு குப்பைத் திட்டத்தை முறையாக விரைவாக மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு…
Read More

கருவுடன் அமெரிக்க தூதுவர் பேச்சுவார்த்தை

Posted by - November 22, 2022
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
Read More