வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த துமிந்தவிற்கு எதிராக நடவடிக்கை – மைத்திரி

Posted by - November 23, 2022
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று…
Read More

பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு

Posted by - November 23, 2022
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு…
Read More

கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை

Posted by - November 23, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரரை பிணையில்…
Read More

4,000 இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்வாய்ப்பு!

Posted by - November 23, 2022
4,000 இலங்கை தாதியர்களை அடுத்த வருடம்  ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் ஆராய  சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள்…
Read More

தொம்பேயில் உணவகம் ஒன்றில் 15 வயதான பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: இருவர் கைது!

Posted by - November 23, 2022
தொம்பே  பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 15 வயதான பாடசாலை மாணவியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்…
Read More

ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த அறிவிப்பு

Posted by - November 23, 2022
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது தங்கியுள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பிலான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்…
Read More

பாடசாலைகளை சுற்றி பொலிஸார் கடமையில்

Posted by - November 23, 2022
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று

Posted by - November 23, 2022
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் 8…
Read More

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை சந்தேகக் கண்கொண்டோ நோக்குவோம்

Posted by - November 23, 2022
தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை சந்தேக கண்கொண்டு நோக்குவோம். ஏனெனில் அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
Read More