கையடக்கத் தொலைபேசி, டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம்?

Posted by - November 28, 2022
கையடக்கத் தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

வடக்கிற்கான புதையிரத சேவை 5 மாதங்களுக்கு தடை

Posted by - November 28, 2022
பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான…
Read More

ஐஸ் போதைப்பொருள் குறித்து அதிரடி அறிவிப்பு

Posted by - November 28, 2022
ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டினால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக மனநோய் சிறப்பு மருத்துவர் டொக்டர் ரூமி…
Read More

டயானா கமகேவிற்கு எதிரான மனு விசாரணைக்கு

Posted by - November 28, 2022
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய…
Read More

வாகன ஓட்டுனர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - November 28, 2022
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு மறை புள்ளிகளை வழங்கும் முறை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர்…
Read More

இலங்கையை பொறிக்குள் சிக்க வைப்பதற்கு முயற்சி-விமல்

Posted by - November 28, 2022
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு…
Read More

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்

Posted by - November 28, 2022
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கையினையும், சனத்தொகையின் எண்ணிக்கையினையும் குறிப்பிட்டு திருகோணமலை…
Read More

அரசாங்க மானியங்களைப் பெறுவதற்காக 34 இலட்சம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் !

Posted by - November 28, 2022
அரசாங்க மானியங்களைப் பெறுவதற்கு 34 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு ஆங்கில பாடம்!

Posted by - November 28, 2022
அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு முதல் ஆங்கில பாடத்தை உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு தயாரித்துள்ளது.
Read More

பெருந்தொகை பயணிகளுடன் மீண்டும் ஓர் உல்லாச கப்பல் இலங்கைக்கு

Posted by - November 28, 2022
‘மீன் ஷ்சிப் 5’ என்ற பாரிய பயணிகள் உல்லாச கப்பல் நாளை  29ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More