ஓமான் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

Posted by - November 29, 2022
வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வோரை பதிவு செய்யும் போது கடவுச்சீட்டில் ஒட்டப்படும்  பாதுகாப்பு முத்திரையைப் பயன்படுத்தி ஓமான் நாட்டுக்கு தொழிலுக்குச் …
Read More

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை குறித்து தீர்மானம்

Posted by - November 29, 2022
ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட…
Read More

காலி முகத்திடலில் ஆண் ஒருவரின் சடலம்

Posted by - November 29, 2022
காலி முகத்திடலில் உள்ள கொடிக்கம்பத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்…
Read More

செல்லக்கதிர்காம பிரதேச மக்களுக்கு விசேட அறிவிப்பு!

Posted by - November 29, 2022
மொணராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தலா ஒன்றரை அடி…
Read More

மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்!

Posted by - November 29, 2022
அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை  நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி…
Read More

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுவதை நம்ப முடியுமா ?

Posted by - November 29, 2022
இனப் பிரச்சினைக்கு தீர்வு  வழங்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த அனைத்து அரசாங்கங்களும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
Read More

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண முடியாது!

Posted by - November 29, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதிக்கு ஒப்பானவர். ஆகவே நிலையறிந்து அதற்கேற்ப செயற்பட வேண்டும். ஹிட்லர் போல் செயற்படுவதாக குறிப்பிட்டு…
Read More

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க வேண்டும்

Posted by - November 29, 2022
அரசியலில் ஓய்வுபெற்றவர்களை வெளிநாட்டு தூதுவர்களாக அனுப்பும் நிலைக்கு வெளிவிவகார அமைச்சு அரசியல் மயமாகி இருக்கின்றது.
Read More

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை வகுக்கப்பட்டால் சர்வதேசம் அங்கீகரிக்கும்

Posted by - November 29, 2022
கோட்டபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு இனவாதம், மதவாதம் பிரதான அம்சமாக அமைந்தது. வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள பிற சமூகத்தின் மீது முன்வைத்த…
Read More