பிரதிபாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பது தாமதம்

Posted by - August 11, 2025
சபாநாயகர் ஜகத்விக்கிரமரட்ண கொழும்பில் இல்லாததால் பிரதிபாதுகாப்பு அமைச்சர்  அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பது தாமதமாகியுள்ளது என நாடாளுமன்ற…
Read More

முகநூல் களியாட்ட விருந்திற்கு கொண்டுவரப்படவிருந்த ஹேஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - August 11, 2025
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கொஹாகொடை பகுதியில்  ஒழுங்கு செய்யப்படவிருந்த முகநூல் களியாட்ட விருந்து ஒன்றுக்கு  கொண்டுவரப்படவிருந்த  95 கிராம் ஹேஷ்…
Read More

பொரளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - August 11, 2025
பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த…
Read More

50 லட்சம் பெறுமதியான அம்பருடன் ஒருவர் கைது

Posted by - August 11, 2025
அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த…
Read More

பார்க்கிங் டிக்கெட் மோசடி கும்பல் சிக்கியது

Posted by - August 11, 2025
ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலித்த மூன்று நபர்களை…
Read More

இன்றைய வானிலை

Posted by - August 11, 2025
மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…
Read More

இலங்கைத் தேயிலையில் இருந்து உருவாக்கப்படவுள்ள புதிய உற்பத்தி

Posted by - August 11, 2025
சர்வதேச புகழ்பெற்ற இலங்கைத் தேயிலையில் இருந்து மதுபானம் தயாரிக்கும் புதிய முயற்சியொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 20இற்கு முன்னர் வெளிப்படும்

Posted by - August 11, 2025
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும்…
Read More

கலாச்சார பாரம்பரியங்களை அரசியலின்றி அனைவரின் சொத்தாகக் காக்க வேண்டும்

Posted by - August 11, 2025
உலகின் எதிர்காலத்தை கைப்பற்றவும்,சில சமயங்களில் நமது வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் நாம் தோல்வியடைந்துள்ளோம். நமது தனித்துவமான எதிர்காலத்தையும் வளர்ச்சிப் பாதையையும்…
Read More

மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றி மக்களை ஏமாற்றுகிறது!

Posted by - August 11, 2025
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுகிறது.மாகாண சபைத் தேர்தலை…
Read More