தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - December 3, 2022
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில்…
Read More

புவிசரிதவியல், சுரங்க திணைக்களத்தின் தலைவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும்

Posted by - December 3, 2022
சூழல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பெருமிதமாக குறிப்பிடுகிறார். ஆனால் புவிச்சரிதவியல் திணைக்களம் சூழல் பாதிப்புக்கு பிரதான நிறுவனமாக காணப்படுகிறது, ஆகவே…
Read More

சுமந்திரன், சாணக்கியனை மீன் விற்கச் செல்லுமாறு கூறிய திலீபன்

Posted by - December 3, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை மீன் விற்பதற்கு செல்லுமாறு ஈ.பி.டி.பி.யின்…
Read More

சண்டியர்களை கொண்டு மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்

Posted by - December 3, 2022
சண்டியர்களை கட்டுப்படுத்தாமல் உரிமைக்காக போராடும் மக்களை காலி முகத்திடலில் இருந்து வெளியேற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் வெட்ககேடானது.
Read More

அரச வருமானமான 3500 பில்லியன் ரூபாயாக உயர்த்தும் யோசனை

Posted by - December 2, 2022
அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் வருமானமான 3500 பில்லியன் ரூபாயாக  பெற்றுக் கொள்வது தொடர்பான முன்மொழிவை இரண்டாவது அறிக்கையில் முன்வைக்க…
Read More

மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தின் பின்னணியில் உள்ளனர் – வீரசிங்க

Posted by - December 2, 2022
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விலங்குகளை போல் செயற்பட்டார்கள். மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தின் பின்னணியில் உள்ளார்கள் என ஸ்ரீ லங்கா…
Read More

மலேஷியாவுக்கு சுற்றுலா வீசாவில் இலங்கையர்களை அனுப்பும் மோசடி முயற்சியும் அம்பலம் !

Posted by - December 2, 2022
சுற்றுலா வீசா மூலம் இலங்கையர்களை மலேஷியாவுக்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி அம்பலமாகியுள்ளது.
Read More

மாவனல்லையில் பெண் கான்ஸ்டபிளை ஆபாச வார்த்தைகளால் திட்டிய இராணுவ சிப்பாய் கைது!

Posted by - December 2, 2022
மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்  ஒருவரை தூஷித்து ஆபாச வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய்…
Read More

காலி முன்னாள் பெண் நீதிவானுக்கு கடூழியச் சிறைத் தண்டனை விதிப்பு

Posted by - December 2, 2022
காலி முன்னாள் பெண் நீதிவான் டி.எஸ். மெரிங்சி ஆரச்சிக்கு  10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல்…
Read More

மின் கட்டண அதிகரிப்பு குறித்து வௌியான தகவல்!

Posted by - December 2, 2022
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்காமல் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஒன்று உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.…
Read More